வெளிநாட்டு வேலை!!!விலையானது வேலை!
வாலிபன் நான்வழியற்று
நிற்கையில்விடியலாய் ஒரு விளம்பரம்.
விலையில்லாதவிசா!
இதோ!
பாலைமநலைஏரமாக்கியதுயெந்வியர்வைதுளிகள்.
கண்ணுக்கெட்டா
தூரத்தில்என் மகன்கஸ்டப்படுகிறான்,
இது என் பெற்றோரின் ஏக்கம்.
துபாய் போய் விட்டான்,
இனி பணமழைதான்.இமையை உயர்த்தி சமுகம்இப்படி பார்க்கும்.
தங்கையின் திருமணம்மகிழ்ந்தேன்
தந்தையின் மரணம்மனம்
நொந்தேன்நேரில் பார்த்ததல்லபோனில் கேட்டு,
முண்றாண்டுக்கு ஒரு முறைமுன்று மாத விடுப்பு.
இருபத்திரெண்டாய்சென்றவன்இருபத்தி ஐந்தாய்திரும்பினேன்.
திரும்பியதும் என்
திருமணம்மாதம் முன்று கடந்து,
மறந்திருந்தது அயல் நாடுமறுபடி நினைவில் எழுந்தது.
மகிழ்ச்சிக்கு வேலி போட்டு,
மனையாளை தனியே விட்டு,கை அசைக்கச்
சென்றேன்காசு அனுப்பி வைக்க சென்றேன்.
பொருளாதாரத்தை தேடிச் சென்ற எனக்குபொருளே தூரமாகியது.
இளமையை தியர்கித்துஇளநரை
தளிர்விட்டுதாயகம் திரும்பினேன்.
விடு வந்ததும்,
வாசலில் ஒரு இளம்பிஞ்சு!
அன்பின் மிகுதியால்வாரியணைக்கச்
சென்றேன்அறியாதவன்
என்பதால்அச்சம் மேலிட்டுஅம்மா என்றழைத்தது.
அழுது கொண்டே ஓடியது
என் ஆசை வாரிசுபெற்ற பிள்ளைக்கேபெற்றவன்
இவனென்றுஅறிமுகம் செய்ய வேண்டியஅவலத்தை
நினைத்துமானம் வெதும்பினேன்.
மறுமுறை செல்லுகிறமகளோடு கொஞ்சுகையில்,
மகிழ்ச்சியின்
உச்சத்தில்மனப்போக்கை
விட்டுவிட்டுமனப்போக்கை
விட்டுவிட்டுமிஞ்சிய இளமையையும் தியாகிக்க ...
காணும் போது கண்கள் கலங்குகிறது
ReplyDeleteவெளிநாட்டு வாழ் தமிழன்
நன்றி தமிழனே
ReplyDelete