சுத்தம் சுகாதாரம்
அப்படினா இன்னாங்கோ
குப்பதொட்டி வைக்கிறது அரசாங்கத்தோட கடமை. ஆனால் அதில் போடாமல் அதி சுற்றி போடுவது நம் உரிமை !!!!!!!!!!.
இங்கு எச்சில் துப்பாதிர்கள் இது எங்கும் காணலாம் காறி துப்பிய இடங்களில் எல்லாம் !!!!!!.
குப்பை போடாதிர்கள்
இது நம்மூர் கோவில்களில் எழுதி வைத்திருபார்கள்.
அங்கதாங்க நம்ம ஆளுங்க சும்மா பின்னி எடுப்பாங்க எப்படினாவீட்டில் இருந்து கொண்டுவந்த கட்டு சோறு தொட்டுக்க தேங்கா கெட்டி சட்டினி இதெல்லாம் சாப்பிட்டு விட்டு மீதி எல்லாம் அங்கேயே போட்டுவிட்டு சாமீ கும்பிறதுதங்க கிளைமாக்ஸ்
சரி நீங்க எப்படி ?
No comments:
Post a Comment