படித்ததில் பிடித்தது
1. பேசும்முன் கேளுங்கள்,எழுதும்முன் யோசியுங்கள, செலவழிக்கும்முன்சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில்இழப்புதான்
பெரிய ஆதாயமாகஇருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ
அவரேஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர்
அல்லர்.
4. நான் மாறும்போது தானும்மாறியும், நான்தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும்நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம்கொல்லும்!
6. நான் குறித்தநேரத்திற்குக் கால்மணி நேரம்முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான்என்னை
மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள்இல்லை எனக் குறிப்பிடுவதற்கே,சிறிய தவறுகளைஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவானதகவல்களை
வைத்துக்கொண்டு
சரியான முடிவுக்கு வரும்ஒரு
கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில்ஒருநாள் இழப்பு. அறுவடை
சிறக்காவிடில் ஒரு ஆண்டுஇழப்பு. திருமணம்பொருந்தாவிடில்
வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள்இருவர். ஒருவர்
இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர்இறந்துவிட்டார்.
11. ஓடுவதில்
பயனில்லை.நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பதுசிரமம்.
ஆனால்பழகிக்கொள்ளுங்கள்
பயனுள்ளவை...
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்கள் நண்பரே...