
இது இன்றைய தேதியில்
உலகை பயமுறுத்தி கொண்டு இருக்கும
ஓர் ஆட் கொல்லி நோய்.
நண்பர்களே என் இனிய தமிழர்களே
இந்த நோய் முதியவர்களை விட
இளைய வயதினரையே அதிகம் தாக்குகின்றது .
ஆகவே வெளிநாட்டு வேலையில் இருக்கும்
என் இனிய தமிழர்களே
உங்களையும்
காத்து உங்கள் நண்பர்களையும் காத்து
இன் நோய் பரவாமல் இருக்க
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் .
No comments:
Post a Comment