Wednesday, May 6, 2009

ஆட் கொல்லி நோய்



இது இன்றைய தேதியில்


உலகை பயமுறுத்தி கொண்டு இருக்கும


ஓர் ஆட் கொல்லி நோய்.


நண்பர்களே என் இனிய தமிழர்களே


இந்த நோய் முதியவர்களை விட


இளைய வயதினரையே அதிகம் தாக்குகின்றது .



ஆகவே வெளிநாட்டு வேலையில் இருக்கும்


என் இனிய தமிழர்களே


உங்களையும்


காத்து உங்கள் நண்பர்களையும் காத்து


இன் நோய் பரவாமல் இருக்க


எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் .

No comments:

Post a Comment