Tuesday, March 31, 2009

இனியவன்: படித்ததில் பிடித்தது

இனியவன்: படித்ததில் பிடித்தது

வெளிநாட்டு வேலை!!!



வெளிநாட்டு வேலை!!!விலையானது வேலை!

வாலிபன் நான்வழியற்று

நிற்கையில்விடியலாய் ஒரு விளம்பரம்.
விலையில்லாதவிசா!

இதோ!

பாலைமநலைஏரமாக்கியதுயெந்வியர்வைதுளிகள்.
கண்ணுக்கெட்டா

தூரத்தில்என் மகன்கஸ்டப்படுகிறான்,

இது என் பெற்றோரின் ஏக்கம்.
துபாய் போய் விட்டான்,

இனி பணமழைதான்.இமையை உயர்த்தி சமுகம்இப்படி பார்க்கும்.

தங்கையின் திருமணம்மகிழ்ந்தேன்

தந்தையின் மரணம்மனம்

நொந்தேன்நேரில் பார்த்ததல்லபோனில் கேட்டு,
முண்றாண்டுக்கு ஒரு முறைமுன்று மாத விடுப்பு.

இருபத்திரெண்டாய்சென்றவன்இருபத்தி ஐந்தாய்திரும்பினேன்.
திரும்பியதும் என்

திருமணம்மாதம் முன்று கடந்து,

மறந்திருந்தது அயல் நாடுமறுபடி நினைவில் எழுந்தது.

மகிழ்ச்சிக்கு வேலி போட்டு,

மனையாளை தனியே விட்டு,கை அசைக்கச்

சென்றேன்காசு அனுப்பி வைக்க சென்றேன்.

பொருளாதாரத்தை தேடிச் சென்ற எனக்குபொருளே தூரமாகியது.
இளமையை தியர்கித்துஇளநரை

தளிர்விட்டுதாயகம் திரும்பினேன்.

விடு வந்ததும்,

வாசலில் ஒரு இளம்பிஞ்சு!

அன்பின் மிகுதியால்வாரியணைக்கச்

சென்றேன்அறியாதவன்

என்பதால்அச்சம் மேலிட்டுஅம்மா என்றழைத்தது.

அழுது கொண்டே ஓடியது
என் ஆசை வாரிசுபெற்ற பிள்ளைக்கேபெற்றவன்

இவனென்றுஅறிமுகம் செய்ய வேண்டியஅவலத்தை

நினைத்துமானம் வெதும்பினேன்.

மறுமுறை செல்லுகிறமகளோடு கொஞ்சுகையில்,

மகிழ்ச்சியின்

உச்சத்தில்மனப்போக்கை

விட்டுவிட்டுமனப்போக்கை

விட்டுவிட்டுமிஞ்சிய இளமையையும் தியாகிக்க ...

படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது


1. பேசும்முன் கேளுங்கள்,எழுதும்முன் யோசியுங்கள, செலவழிக்கும்முன்சம்பாதியுங்கள்


2. சில சமயங்களில்இழப்புதான்
பெரிய ஆதாயமாகஇருக்கும்


3. யாரிடம் கற்கிறோமோ
அவரேஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர்
அல்லர்.


4. நான் மாறும்போது தானும்மாறியும், நான்தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும்நண்பன் எனக்குத் தேவையில்லை.


அதற்கு என் நிழலே போதும்!


5. நோயை விட அச்சமே அதிகம்கொல்லும்!


6. நான் குறித்தநேரத்திற்குக் கால்மணி நேரம்முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான்என்னை
மனிதனாக்கியது.


7. நம்மிடம் பெரிய தவறுகள்இல்லை எனக் குறிப்பிடுவதற்கே,சிறிய தவறுகளைஒப்புக்கொள்கிறோம்!


8. வாழ்க்கை என்பது குறைவானதகவல்களை
வைத்துக்கொண்டு


சரியான முடிவுக்கு வரும்ஒரு
கலை.


9. சமையல் சரியாக அமையாவிடில்ஒருநாள் இழப்பு. அறுவடை


சிறக்காவிடில் ஒரு ஆண்டுஇழப்பு. திருமணம்பொருந்தாவிடில்


வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள்இருவர். ஒருவர்
இன்னும்


பிறக்கவில்லை. மற்றவர்இறந்துவிட்டார்.


11. ஓடுவதில்
பயனில்லை.நேரத்தில் புறப்படுங்கள்


12. எல்லோரையும் நேசிப்பதுசிரமம்.
ஆனால்பழகிக்கொள்ளுங்கள்

Tuesday, March 24, 2009

தமாசு

சர்தார்ஜி ஒருவர் டிரைனில் கடைசி பெட்டியில் பிரயாணம் பண்ணி, மிகவும் கஷ்டப்பட்டுப்போனார். ட்ரெய்ன் எந்த ஸ்டேஷனில் நின்றாலும், கடைசி பெட்டிக்கு மட்டும் பிளாட்ஃபார்மே கிடையாது. சாப்பாடே கிடைப்பதில்லை. நொந்து போனார். பொறுத்துப்பொறுத்து பார்த்து, ஒரு கம்ப்ளைண்ட் எழுதினார்.

"இனிமேல், ட்ரெய்னில் கடைசிப்பெட்டி என்பதே இருக்கக்கூடாது. அப்படி, கடைசிப்பெட்டி வைப்பது கட்டாயம் என்றால், தயவு செய்து, ட்ரெய்னில் நடுவில் வையுங்கள்."

*********
எலிக்கு பிடிக்காத படிப்பு எது?
பொறியியல்.
*********
எங்க "ஆ" காட்டுங்க பாககலாம்...
ஏன் டாக்டர் நீங்க "ஆ" பார்த்ததே இல்லையா...?

***********

என்னது பேப்பர் ரோஸ்ட் ஓரத்திலே வரிசையா ஓட்டை இருக்குது?
இது கம்ப்யூட்டர் பேப்பர் ரோஸ்ட்

***********

நகை போடாமல் இருப்பதே மேல்...
ஏன்
நகை போட்டா அது ஃபீமேல்..

***********

என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒண்ணுக்கு காசு தர்றீங்க?....
யோவ்... நாலு கால் ஒண்ணு தானேயா....

***********

ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்?
ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்...

***********

ஒரு பையன் ஸ்கேலை கையில் வச்சுகிட்டு சாப்பிடறான்.. ஏன்?
ஏன்னா... அவன் அளவோடு சாப்பிடறான்

***********

உங்க மகன் சிகரெட் பிடிகிறானே.. உங்களுக்கு தெரியுமா..?
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...

************
ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்.." ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?
ஃபாதர் சொன்னார்.." என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்."
அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.
பாதிரியார் பெருமையுடன், "என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்" என்றார்.
அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.
தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!
************
காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்
*************
ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
*************
ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
**************
ஆசிரியர்: இந்த உலகத்தில் முடியாதது எதுவும் இல்லை.

ஒரு பையன் எழுந்து உடனே..
"சார். டூத்பேஸ்ட்டை அதோட ட்யூப்ல இருந்து எல்லாத்தையும் வெளியே எடுத்துட்டு திரும்ப‌ உள்ள வைக்க முடியுமா"
======================================================

"என்னோட‌ அப்பா ஒரே விர‌லால‌ எட்டு பேரை மேலே தூக்குவார்"

"எப்ப‌டி"

"அவ‌ரு லிப்ட் ஆப‌ரேட்ட‌ர்"
======================================================

மனைவி: என்னங்க... நீங்க எனக்கு நகையும், புடவையும் வாங்கித் தர்ற மாதிரி கனவு கண்டேங்க.

கணவன்: ம்.. உன் அப்பன் அந்த பில்லுக்கு பணம் கட்டுற மாதிரி எனக்கு கனவு வந்துச்சு...

Monday, March 23, 2009

சுத்தம் சுகாதாரம்

சுத்தம் சுகாதாரம்
அப்படினா இன்னாங்கோ


குப்பதொட்டி வைக்கிறது அரசாங்கத்தோட கடமை. ஆனால் அதில் போடாமல் அதி சுற்றி போடுவது நம் உரிமை !!!!!!!!!!.


இங்கு எச்சில் துப்பாதிர்கள் இது எங்கும் காணலாம் காறி துப்பிய இடங்களில் எல்லாம் !!!!!!.


குப்பை போடாதிர்கள்

இது நம்மூர் கோவில்களில் எழுதி வைத்திருபார்கள்.

அங்கதாங்க நம்ம ஆளுங்க சும்மா பின்னி எடுப்பாங்க எப்படினாவீட்டில் இருந்து கொண்டுவந்த கட்டு சோறு தொட்டுக்க தேங்கா கெட்டி சட்டினி இதெல்லாம் சாப்பிட்டு விட்டு மீதி எல்லாம் அங்கேயே போட்டுவிட்டு சாமீ கும்பிறதுதங்க கிளைமாக்ஸ்

சரி நீங்க எப்படி ?

யாருக்குங்க உங்க வோட்டு

யாருக்குங்க உங்க வோட்டு
தெய்வத்தோடும், மக்களோடு மட்டும் கூட்டணி. இப்ப கேட்கிறேன்... யாருடன் கூட்டணி வைக்கலாம்? தைரியமாக கை தூக்குங்கள். யாருடனாவது கூட்டணி வேண்டும் என்றால் நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்

அட நம்ம கேப்டன் தானுங்க


உங்களுடைய குடும்ப உறுப்பினர்களை கட்சிலேயே வளர்க்கிறீர்கள். அவர்களின் அனுமதியின்றி அணுவும் அசைவதில்லை என்ற எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்கு நீங்கள் எப்படி பதில் சொல்லப் போகிறீர்கள்?

கேட்டுக் கேட்டு புளித்துப்போன கேள்வி. பல முறை இதற்கு நான் பதிலளித்துவிட்டேன்


இது நம்ம kalaiger iyya thanga

நம்மை நல்லமுறையில் பயன்படுத்தினால் கூட்டணி வைப் போம். இல்லாவிட்டால் தனித்து நின்று அவர்களுக்கு பாடம் புகட்டுவோம். இன்று நமது நாட்டில் விலைவாசி ஏற்றம், மின்வெட்டால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற நமது கட்சிக்கு மக்கள் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கொள்கையுடைய கட்சிகள் ஆட்சி செய்ய வேண்டும்.


இது நம்ம karthik சார் தானுங்க

Wednesday, March 18, 2009

முதல் வணக்கம்

வணக்கம் என் இனிய தமிழ் விரும்பிகளே என் இந்திய நட்புகளே உங்கள் அனைவருக்கும் என் இனிய முதல் வணக்கம் .
மனம் திறந்து பேசு மனதில் பட்டதெல்லாம் பேசாதேஇது நான் சொன்னது அல்ல அன்னை தெரஷா அவர்கள் சொன்னது நாம் பேச நினைப்பதை இந்த தலத்தில் எழுதுவோம்
தவறுகள் ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்